tag:blogger.com,1999:blog-4381667347089209893.post5896073018087124444..comments2023-09-01T02:44:43.225-07:00Comments on நீா்த்துளிகள்: என் அடிமனதில்........SASeehttp://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4381667347089209893.post-24746721344687072352009-03-07T03:30:00.000-08:002009-03-07T03:30:00.000-08:00சிந்து, கவிதைகளை பொய்யென்றா இதுவரை நினைத்திருந்தீர...சிந்து, <BR/>கவிதைகளை பொய்யென்றா இதுவரை நினைத்திருந்தீர்கள். கவிதைகள் என்பது எப்போதும் பொய்யானதல்ல. ஒரு தடவை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தெரிவித்தார் இப்படி,<BR/><BR/>அவர் ஒரு பாடலில் "கவிதைக்குப் பொய்யழகு" என்று எழுதியிருக்கிறார்.<BR/>அதன் சர்ச்சைக்கு அவர் சொன்ன பதில், கவிதை என்பது உன்மை,அந்த உன்மையை மிகைப்படுத்த கொஞ்சம் பொய் சேர்த்தால் இன்னும் அழகாகும் என்றார்.<BR/><BR/>உன்மையில் அதன் பிறகுதான் எனக்கும் சர்ச்சை தீர்ந்தது.SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-51493724286510576382009-03-06T19:49:00.000-08:002009-03-06T19:49:00.000-08:00கவிதைக்குப் பொய் அழகு எங்கிருந்தேன். உண்மையும் அழக...கவிதைக்குப் பொய் அழகு எங்கிருந்தேன். உண்மையும் அழகிதானஅழகு தான் என்பதை உங்கள் கவிதையிலிருந்து புரிந்து கொண்டேன்Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.com