tag:blogger.com,1999:blog-4381667347089209893.post5560258407826374100..comments2023-09-01T02:44:43.225-07:00Comments on நீா்த்துளிகள்: வெறுமைக்கு விடை தேடி.!SASeehttp://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4381667347089209893.post-41835754275994338042009-03-30T21:09:00.000-07:002009-03-30T21:09:00.000-07:00ஜமால் அவர்களே,என் வெறுமைக்கு விடைச் சொல்ல முதல் மு...ஜமால் அவர்களே,<BR/><BR/>என் வெறுமைக்கு விடைச் சொல்ல <BR/>முதல் முறையாய் என் வலைக்கும் வந்தமைக்கு நன்றி நன்றி<BR/><BR/>தொடருவோம்...SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-47558233823088744142009-03-30T08:07:00.000-07:002009-03-30T08:07:00.000-07:00வெறுமைக்கு விடை தேடி! ...வார்த்தைகளின் ஆழம் அழகுவி...வெறுமைக்கு விடை தேடி! ...<BR/><BR/>வார்த்தைகளின் ஆழம் அழகு<BR/><BR/>விடைகூட இங்கு வெறுமையாய் தான்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-12926785488701784782009-03-26T20:53:00.000-07:002009-03-26T20:53:00.000-07:00thevanmayam said...//கவிதை நன்றாக இருந்தது!//நன்றி...thevanmayam said...<BR/><BR/>//கவிதை நன்றாக இருந்தது!//<BR/><BR/>நன்றி நண்பரேSASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-32739593847484916682009-03-25T23:40:00.000-07:002009-03-25T23:40:00.000-07:00ஆதவா,முதல் வருகைக்கும்கருத்துரை தருகைக்கும்நன்றிதொ...ஆதவா,<BR/><BR/>முதல் வருகைக்கும்<BR/>கருத்துரை தருகைக்கும்<BR/>நன்றி<BR/><BR/>தொடரும்....SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-54362366148780184542009-03-25T08:37:00.000-07:002009-03-25T08:37:00.000-07:00கவிதையில் ஒரு புத்திமதி!//யாருக்கு என்ன பயன்?தங்கள...கவிதையில் ஒரு புத்திமதி!//<BR/><BR/>யாருக்கு என்ன பயன்?<BR/><BR/>தங்களிடம் ஒரு வினா?<BR/><BR/>எனது கவிதை உங்களுக்கு பிடித்ததா?<BR/>அல்லது மொக்கையாக பட்டதா..//<BR/><BR/>கவிதை நன்றாக இருந்தது!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-37562508994613524082009-03-25T08:28:00.000-07:002009-03-25T08:28:00.000-07:00நல்ல ஆரம்பம். வெறுமையை உருவப்படுத்தியிருக்கும் கற்...நல்ல ஆரம்பம். வெறுமையை உருவப்படுத்தியிருக்கும் கற்பனைக்கு ஒரு சபாஷ்.<BR/><BR/>அங்கங்கே சில துளிகளை தூவிவிட்டே போகிறீர்கள்.<BR/><BR/>மணலில் சிதறியவை,<BR/>நிழல் திருப்பும் முகம்<BR/>வியர்வையின் விற்பனை... என்று அழகான வரிகள்..<BR/><BR/>வெறுமை, அல்லது ஒன்றுமில்லாமைக்கு விடைகள் நாமாக ஏற்படுத்திக் கொள்ளுவதுதான். சில கேள்விகளுக்கு விடை கிடைக்காததைப் போன்று வெறுமைகளுக்கான விடையும் வெறுமையாகவே இருக்கும்!!!<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்க.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-23627029035743492112009-03-25T01:39:00.000-07:002009-03-25T01:39:00.000-07:00யப்பா...நீங்க இலங்கையிலயா இருக்கிறீங்க???இவ்ளோ நாள...யப்பா...<BR/>நீங்க இலங்கையிலயா இருக்கிறீங்க???<BR/>இவ்ளோ நாளும் தெரியாமப் போச்சே...<BR/>நானும் இங்க தான்...<BR/>முடிந்தால் வந்து பாருங்க...<BR/><BR/><A HREF="http://jsprasu.blogspot.com" REL="nofollow">வேத்தியனின் பக்கம்</A>வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-87264962818986843702009-03-25T00:03:00.000-07:002009-03-25T00:03:00.000-07:00thevanmayam said... // திரும்பிப் பார்க்கிறேன் ...thevanmayam said...<BR/><BR/> // திரும்பிப் பார்க்கிறேன்<BR/> வெறுமை தெரிகிறது!<BR/> நிழல் கூட முகம்<BR/> திருப்பிக் கொள்கிறது!<BR/><BR/> வெட்கப்பட்டா.?<BR/> துக்கப்பட்டா.?<BR/> பதிலின்றியா.?<BR/><BR/> மணலில் சிதறிக்கிடந்த<BR/> நீர்த்துளிகள்.!///<BR/><BR/> அழகான ஆரம்பம்!!!//<BR/><BR/>//ஆம் நண்பரே அதிகமாக எனது அதிகமான கவிகளில் முதல் நன்றாக வரும்,<BR/>உழைத்து உழைத்து<BR/>முறுக்கேறி பின்<BR/>உதிர்ந்துப்போன உதிரமாம்<BR/>வியர்தைத்துளிகள்!<BR/>மிஞ்சினால் எவனோ<BR/>தொலைத்து விட்டுப்போன<BR/>கண்ணீர்த்துளிகள்!///<BR/><BR/>வரிகள் மிகச்சரளமாக வந்துள்ளன்!//<BR/><BR/>சரளம் தான் <BR/><BR/>//உன் கண்ணீர்த் துளிகள்<BR/>மிச்சமிருப்பதாய்<BR/>விளம்பரம் பார்த்தேன்!<BR/>காப்பாற்றிக்கொள்!///<BR/><BR/>கவிதையில் ஒரு புத்திமதி!//<BR/><BR/>யாருக்கு என்ன பயன்?<BR/><BR/>தங்களிடம் ஒரு வினா?<BR/><BR/>எனது கவிதை உங்களுக்கு பிடித்ததா?<BR/>அல்லது மொக்கையாக பட்டதா..?SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-56222117985397953612009-03-23T01:01:00.000-07:002009-03-23T01:01:00.000-07:00உன் கண்ணீர்த் துளிகள்மிச்சமிருப்பதாய்விளம்பரம் பார...உன் கண்ணீர்த் துளிகள்<BR/>மிச்சமிருப்பதாய்<BR/>விளம்பரம் பார்த்தேன்!<BR/>காப்பாற்றிக்கொள்!///<BR/><BR/>கவிதையில் ஒரு புத்திமதி!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-80493807923698018632009-03-23T01:00:00.000-07:002009-03-23T01:00:00.000-07:00உழைத்து உழைத்துமுறுக்கேறி பின்உதிர்ந்துப்போன உதிரம...உழைத்து உழைத்து<BR/>முறுக்கேறி பின்<BR/>உதிர்ந்துப்போன உதிரமாம்<BR/>வியர்தைத்துளிகள்!<BR/>மிஞ்சினால் எவனோ<BR/>தொலைத்து விட்டுப்போன<BR/>கண்ணீர்த்துளிகள்!///<BR/><BR/>வரிகள் மிகச்சரளமாக வந்துள்ளன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-68943441881105829682009-03-23T00:58:00.000-07:002009-03-23T00:58:00.000-07:00திரும்பிப் பார்க்கிறேன்வெறுமை தெரிகிறது!நிழல் கூட ...திரும்பிப் பார்க்கிறேன்<BR/>வெறுமை தெரிகிறது!<BR/>நிழல் கூட முகம்<BR/>திருப்பிக் கொள்கிறது!<BR/><BR/>வெட்கப்பட்டா.?<BR/>துக்கப்பட்டா.?<BR/>பதிலின்றியா.?<BR/><BR/>மணலில் சிதறிக்கிடந்த<BR/>நீர்த்துளிகள்.!///<BR/><BR/>அழகான ஆரம்பம்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-40502689037581573742009-03-22T21:53:00.001-07:002009-03-22T21:53:00.001-07:00கலை - இராகலை நன்றி கலைகலை - இராகலை <BR/><BR/>நன்றி கலைSASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-80860388637555662762009-03-22T21:53:00.000-07:002009-03-22T21:53:00.000-07:00ஷீ-நிசி அவர்களேநன்றி உங்கள் கருத்துரைக்குதொடர்ந்து...ஷீ-நிசி அவர்களே<BR/><BR/>நன்றி உங்கள் கருத்துரைக்கு<BR/>தொடர்ந்தும் எதிர்ப்பார்க்கிறேன் <BR/>உங்கள் கருத்துரையை.SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-15088627429520227382009-03-20T11:35:00.000-07:002009-03-20T11:35:00.000-07:00//உழைத்து உழைத்துமுறுக்கேறி பின்உதிர்ந்துப்போன உதி...//உழைத்து உழைத்து<BR/>முறுக்கேறி பின்<BR/>உதிர்ந்துப்போன உதிரமாம்<BR/>வியர்தைத்துளிகள்!<BR/>மிஞ்சினால் எவனோ<BR/>தொலைத்து விட்டுப்போன<BR/>கண்ணீர்த்துளிகள்!//<BR/><BR/>அழகான வரிகள் சசிkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-28161753679234386132009-03-20T06:38:00.000-07:002009-03-20T06:38:00.000-07:00இன்று நீ அலையவிடப்பட்ட ஆயுள் கைதி!அர்த்தம் பொதிந்த...இன்று நீ அலையவிடப்பட்ட <BR/>ஆயுள் கைதி!<BR/><BR/>அர்த்தம் பொதிந்த வரிகள் நண்பா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-71940791212183509832009-03-18T05:03:00.000-07:002009-03-18T05:03:00.000-07:00நன்றி சந்ருஉங்கள் பின்னூட்டம் என்னை மேலும்ஊக்குவிக...நன்றி சந்ரு<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் என்னை மேலும்<BR/>ஊக்குவிக்கும்SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-21777961122601730142009-03-18T04:54:00.000-07:002009-03-18T04:54:00.000-07:00திரும்பிப் பார்க்கிறேன்வெறுமை தெரிகிறது!நிழல் கூட ...திரும்பிப் பார்க்கிறேன்<BR/>வெறுமை தெரிகிறது!<BR/>நிழல் கூட முகம்<BR/>திருப்பிக் கொள்கிறது!<BR/><BR/>வெட்கப்பட்டா.?<BR/>துக்கப்பட்டா.?<BR/>பதிலின்றியா.?.......<BR/><BR/>வரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றது .... உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்...கல்வி அபிவிருத்தி ஒன்றியம்https://www.blogger.com/profile/07484664148203026550noreply@blogger.com