tag:blogger.com,1999:blog-4381667347089209893.post3410682066737492373..comments2023-09-01T02:44:43.225-07:00Comments on நீா்த்துளிகள்: காதல் ரப்பர் முத்திரைSASeehttp://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4381667347089209893.post-1811382167361233522009-03-22T22:21:00.000-07:002009-03-22T22:21:00.000-07:00King... said... //அகிலனின் பின்னூட்டம் கிடைப்பதே அ...King... said... <BR/><BR/>//அகிலனின் பின்னூட்டம் கிடைப்பதே அரிது தம்பி அதையேதான் நானும் சொல்கிறேன்...//<BR/><BR/>திரு.த.அகிலன் அவர்களதும்<BR/>தாங்களதும் பின்னூட்டங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன்.<BR/><BR/><BR/>தொடர்ந்து தங்களது பின்னூட்டத்தை எதிப்பார்க்கின்றேன்.....SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-57784336925532192062009-03-17T14:38:00.000-07:002009-03-17T14:38:00.000-07:00த.அகிலன் said... //தொண்டைக்கும் நெஞ்சுக்கும்இடைப்ப...த.அகிலன் said... <BR/>//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்<BR/>இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்<BR/>சிக்கிக்கிடக்கிறது காதல்//<BR/><BR/>நல்ல கவிதைக்கான தொடக்கம்..ஆனா மிச்சம் வழக்கமான வரிகள்.. முயற்சியுங்கள்..<BR/>\\<BR/><BR/>அகிலனின் பின்னூட்டம் கிடைப்பதே அரிது தம்பி அதையேதான் நானும் சொல்கிறேன்...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-55038116477124824882009-03-15T22:47:00.000-07:002009-03-15T22:47:00.000-07:00கலை - இராகலை said...//ஆரம்பமே அசத்தல் பிறகென்ன சொல...கலை - இராகலை said...<BR/>//ஆரம்பமே அசத்தல் பிறகென்ன சொல்லவா வேண்டும்.//<BR/> <BR/> // ஏன் அடுத்த படைப்பு தாமதம்? விரைவாக வங்க காத்திருக்கமுல்ல//<BR/><BR/><BR/>முதல் வருகைக்கும்<BR/>கருத்துரைத் தருகைக்கும் - கலை<BR/>நன்றி நன்றி<BR/><BR/>உண்மையில் என் கவிதை உங்களை அசத்தியிருந்தால் நான் கொஞ்சமேனும் பாக்கியசாலி...<BR/><BR/>வேளைப்பளு அதுதான் படைப்புகளை விரைவாக தரமுடியவில்லை.<BR/>இருந்தும் தொடர்ந்து வரும்.SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-86679959517339268582009-03-15T22:42:00.000-07:002009-03-15T22:42:00.000-07:00tamil24.blogspot.com said...//வாசியுங்கள் சசி நிறை...tamil24.blogspot.com said...<BR/><BR/>//வாசியுங்கள் சசி நிறையவே. வளமான ஒரு கவிஞனைக் காலம் தரும் நமக்கு.<BR/><BR/>தத்தி விழுந்து தடக்கித்தானே நாங்கள் குழந்தைப்பருவம் தாண்டி வருகிறோம். காலமாற்றம் எம்மில் நிறையவே மாற்றங்கள் தந்துள்ளது.<BR/><BR/>உங்கள் கவிதைகளும் நிறையவே முன்னேறும்.//<BR/><BR/><BR/>தங்களின் பார்வையில் என் கவிதை பெற்ற உருவை என்னால் ஊகிக்க முடியும்....<BR/><BR/>தங்களின் கருத்துரை உண்மையாகவே என்னைக் உருக்கமாக சிந்திக்க வைத்தது...<BR/>நான் என்ன எழுதிகொண்டிருக்கின்றேன் என்று,<BR/>உண்மையில் நான் இருக்கும் துறையோடு ஒப்பிடுகையில் வாசித்தல் என்பது கணினியோடாகிவிட்டது.<BR/>பள்ளிக்காலங்களில் தான் பலவற்றையும் வாசிக்க கிடைத்தது.<BR/>இப்போதும் வாசிக்க முயல்கின்றேன்...நேரம் , வேலைப்பளு ஆகியவற்றோடு பெரிய யுத்தம் செய்ய வேண்டியுள்ளது.<BR/><BR/>நம்புகிறேன் இப்போதல்லா விட்டாலும் எப்போதாவது என்னிடமிருந்தும் நல்ல படைப்பொன்று மலருமென.......<BR/><BR/>மிக்க நன்றி தங்களின் கருத்துரையையும் இந்த சிறியவனின்<BR/>வலையில் பதித்ததற்கு.<BR/><BR/>தொடர்ந்து என் கிறுக்கல்களுக்கும் உங்கள் கருத்துரையையும் எதிர்ப்பார்க்கின்றேன்.SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-56259343085385229602009-03-15T07:16:00.000-07:002009-03-15T07:16:00.000-07:00ஏன் அடுத்த படைப்பு தாமதம்? விரைவாக வங்க காத்திருக்...ஏன் அடுத்த படைப்பு தாமதம்? விரைவாக வங்க காத்திருக்கமுல்லkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-24991025607604133882009-03-15T07:12:00.000-07:002009-03-15T07:12:00.000-07:00//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்இடைப்பட்ட குரல்வளை நாதத...//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்<BR/>இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்<BR/>சிக்கிக்கிடக்கிறது காதல்//<BR/><BR/>ஆரம்பமே அசத்தல் பிறகென்ன சொல்லவா வேண்டும்.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-46226344864655680742009-03-13T02:55:00.000-07:002009-03-13T02:55:00.000-07:00//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்இடைப்பட்ட குரல்வளை நாதத...//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்<BR/>இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்<BR/>சிக்கிக்கிடக்கிறது காதல்//<BR/><BR/>இன்னும் காதலின் இனிமை புதுமையென திரும்பத்திரும்ப வருவது ஒரே எண்ணங்களாக இருக்கிறது காதலின் பகிர்வுகள் கவிதைகளாக. <BR/><BR/>வாசியுங்கள் சசி நிறையவே. வளமான ஒரு கவிஞனைக் காலம் தரும் நமக்கு. <BR/><BR/>தத்தி விழுந்து தடக்கித்தானே நாங்கள் குழந்தைப்பருவம் தாண்டி வருகிறோம். காலமாற்றம் எம்மில் நிறையவே மாற்றங்கள் தந்துள்ளது. <BR/><BR/>உங்கள் கவிதைகளும் நிறையவே முன்னேறும். <BR/><BR/>பாராட்டுக்கள்.<BR/><BR/>சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-53031310182229757302009-03-09T02:05:00.000-07:002009-03-09T02:05:00.000-07:00Sinthu said...//யார் மேல் என்ன கோபம்....?எதை என்றா...Sinthu said...<BR/><BR/>//யார் மேல் என்ன கோபம்....?<BR/>எதை என்றாலும் பேசித் தீர்க்க வேண்டும்..//<BR/><BR/>இது பேசித் தீர்க்கிற விசயமில்ல...!<BR/>தீத்துட்டு பேசுற விடயம்...!<BR/><BR/>கொஞ்சம் சினிமா ஸ்டைலோட சொன்னேன் <BR/><BR/>சிந்து ஷந்துரு க்கு நான் சொல்ல வேண்டியத நீங்களே சொல்லிட்டிங்க....SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-3781376636853692152009-03-09T02:00:00.000-07:002009-03-09T02:00:00.000-07:00"shanthru said... நல்ல வரிகள வாழ்த்துக்கள் ......."shanthru said...<BR/><BR/> நல்ல வரிகள வாழ்த்துக்கள் .... இப்படிப்பட்டது காதலல்ல......... நல்ல காதலை கொட்சைப்படுத்தும் பிசாசுகள் என்று சொல்லலாம்...."<BR/><BR/>நன்றி ஷந்துரு,<BR/><BR/>காதல் படும் பாடு உங்களுக்கும் தெரிகிறது போலும்..<BR/><BR/><BR/>வருகிறேன் உங்கள் வலைக்கு.<BR/><BR/>ஒரு சின்ன விடயம் ஷந்துரு, உங்களுக்கு சிந்துவும் ஒரு பின்னூட்டம் தந்திருக்காங்க.SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-60220102082825748782009-03-08T09:23:00.000-07:002009-03-08T09:23:00.000-07:00" shanthru said... காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்..."<BR/> shanthru said... <BR/>காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டு<BR/>போகும் கரும்புச்சக்கையல்ல<BR/>இனிக்கும் போது மட்டும்<BR/>இனிப்பை தேடியழையும்<BR/>எறும்புகளைப் போல...........<BR/><BR/>நல்ல வரிகள வாழ்த்துக்கள் .... இப்படிப்பட்டது காதலல்ல......... நல்ல காதலை கொட்சைப்படுத்தும் பிசாசுகள் என்று சொல்லலாம்...."<BR/>கவிதையில் பேய் பிசாசு என்றேல்லமா ஏச முடியும் சந்துரு அண்ணா.Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-50287141754879659732009-03-08T09:21:00.000-07:002009-03-08T09:21:00.000-07:00" SASee said... "Sinthu said...நீங்கள் சொல்வது தான..."<BR/> SASee said... <BR/>"Sinthu said...<BR/><BR/>நீங்கள் சொல்வது தான் உண்மையில் நடக்கிறது..."<BR/><BR/>உள்ள கோபத்தை இப்படி எழுதியென்றேனும் தீர்த்துக்கொள்ளும் ஒரு நப்பாசைதான்"<BR/><BR/>யார் மேல் என்ன கோபம்....?<BR/>எதை என்றாலும் பேசித் தீர்க்க வேண்டும்..Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-75925748839659374812009-03-08T05:07:00.000-07:002009-03-08T05:07:00.000-07:00காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டுபோகும் கரும்புச்ச...காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டு<BR/>போகும் கரும்புச்சக்கையல்ல<BR/>இனிக்கும் போது மட்டும்<BR/>இனிப்பை தேடியழையும்<BR/>எறும்புகளைப் போல...........<BR/><BR/>நல்ல வரிகள வாழ்த்துக்கள் .... இப்படிப்பட்டது காதலல்ல......... நல்ல காதலை கொட்சைப்படுத்தும் பிசாசுகள் என்று சொல்லலாம்....கல்வி அபிவிருத்தி ஒன்றியம்https://www.blogger.com/profile/07484664148203026550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-90706682674527236372009-03-07T03:11:00.000-08:002009-03-07T03:11:00.000-08:00"Sinthu said... நீங்கள் சொல்வது தான் உண்மையில் ..."Sinthu said...<BR/><BR/> நீங்கள் சொல்வது தான் உண்மையில் நடக்கிறது..."<BR/><BR/>உள்ள கோபத்தை இப்படி எழுதியென்றேனும் தீர்த்துக்கொள்ளும் ஒரு நப்பாசைதான்SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-51051069801986431872009-03-06T19:52:00.000-08:002009-03-06T19:52:00.000-08:00நீங்கள் சொல்வது தான் உண்மையில் நடக்கிறது...நீங்கள் சொல்வது தான் உண்மையில் நடக்கிறது...Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-27596561012571924072009-03-04T23:17:00.000-08:002009-03-04T23:17:00.000-08:00நன்றி அகிலன் (இப்படி அழைத்ததற்கு மன்னிக்கவும். நீங...நன்றி அகிலன் (இப்படி அழைத்ததற்கு மன்னிக்கவும். நீங்கள் என்னை விட வயது மூத்தவரா என்பது எனக்கு தெரியாது)<BR/><BR/>எனது பிழைகள் தான் எனக்கும் தேவை <BR/>திருத்திக்கொள்ள.....<BR/>முயற்சிக்கிறேன்....<BR/><BR/>வருகிறேன் உங்கள் வலைக்கு.SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4381667347089209893.post-44891932947481069712009-03-04T08:49:00.000-08:002009-03-04T08:49:00.000-08:00//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்இடைப்பட்ட குரல்வளை நாதத...//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்<BR/>இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்<BR/>சிக்கிக்கிடக்கிறது காதல்//<BR/><BR/>நல்ல கவிதைக்கான தொடக்கம்..ஆனா மிச்சம் வழக்கமான வரிகள்.. முயற்சியுங்கள்..Anonymousnoreply@blogger.com